320
சென்னை, மெரினா கடற்கரை பூங்காவிற்கு பின்புறம் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றிய மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மாடுகளின் உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராஜா, கோப...

472
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுவர...

268
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து காஞ்சிபுரத்தில் சாலைகளில் சுற்றி திரிந்த 9 மாடுகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் திருவண்ணாமலையில் உள்ள கோசலையில் ஒ...

1356
நிலத்தை மண் கொட்டி சமன்படுத்திய தகராறில் மாநகராட்சி ஊழியர் உள்பட 6 பேரை வீடு புகுந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கி விட்டு தலைமறைவான பா.ம.க பிரமுகரை மாமல்லபுரம் போலீஸார் தேடி வருகின்றனர். செங்கல்பட்...

1505
தொடர்மழை காரணமாக சென்னை மாம்பலம், கொளத்தூர், தியாகராய நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. இரவோடு இரவாக மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். சென்ன...

2298
சென்னை மெரினா கடற்கரையில் மணல் பரப்பில் தேங்கி நின்ற மழை நீரை கடலில் வடிய வைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர் மழையினால் கடற்கரையில் ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கி நின்றதால...

4155
சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகக் கூறி அபராதம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த இரண்டு பேரை போலீசார் கைது ...



BIG STORY